Akaram Makkal Kalaikoodam

அகரம் மக்கள் கலைக்கூடம் கட்டடம் இன்று பல வகுப்புகள் ஒரே நேரத்தில் நடாத்தக்சகூடியவகையில் சன்முகா ஆண்கள் இல்ல வளாகத்தில் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக மிருதங்க வித்துவானும் எமது ஆலோசகருமான திரு சி காண்டீபன் கலந்துகொண்டு கட்டடத்தினை திறந்துவைத்தார். சிறப்புவிருந்தினர்களாக திரு சதீஸன், திரு சிவநாதன், அதிபர் திருமலை திரு நவம், திரு ரகுராம், திரு ஆனந்தரமணன். ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த எமது ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகள், பத்திரிகையாளர்கள். யூடியுப்பர்ஸ் அனைவருக்கும் நன்றிகள்.

நிதிஉதவிகளை வழங்கி வைத்து இப்பணி சிறக்க உதவிய micropeer நிறுவன உரிமையாளர் மற்றும் லண்டனில் வசிக்கும் குகேந்திரா ஆகியோருக்கு எமது நன்றிகள்.
புகைப்படங்கள் மற்றும் வீடியோ:- #VP_Enterainment & Vishnu