Akaram Makkal Kalaikoodam

admin

ஒளி விழா

ஒளி விழா ஒளி தோன்றுக (ஆதி 1 :3 ) என்பது தான் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுளின் முதல் பேச்சு. ஆழத்தின் மீது பரவியிருந்த இருளை கடவுள் ஒளியின் துணையினால் விரட்டுகிறார். வெறுமையாய் கிடத்த பூமி இப்போது வெளிச்சத்தின் விழுதுகளைப் பற்றிக் கொண்டு ஊஞ்சலாடுகிறது. வரலாற்றில் இருள் என்பது தோல்வியின் அடையாளம். “வரலாற்றின் கருப்புப் பக்கங்கள்” என்றால், அந்த காலகட்டம் தோல்வியின் காலம் என்று பொருள். அந்தக் காலத்தில் வாழ்க்கை இனிமையாக இல்லை என்று பொருள். அந்தக் ஒளி விழா

தைப்பொங்கல்

தைப்பொங்கல் தைப்பொங்கல் தமிழர் திருநாளாகும். உழவர் திருநாள் என்றும் இதை அழைப்பர். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று பொதுவாகப் பெரியோர் சொல்வார்கள். ஆங்கில நாட்காட்டியின்படி தைமாதம் 14 ஆம் திகதி அல்லது 15 ஆம் திகதியில் தைப்பொங்கல் வரும். அதுவே தமிழ் நாட்காட்டியில் தைமாதம் முதலாம் திகதியாகும். இந்தியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரிசஸ் மற்றும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்களால் தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப் படுகின்றது. ஆதிகாலத்தில் விவசாயமே தமிழர்களின் தைப்பொங்கல்

அகரம் மக்கள் கலைக்கூடம் கட்டடம் இன்று பல வகுப்புகள் ஒரே நேரத்தில் நடாத்தக்சகூடியவகையில் சன்முகா ஆண்கள் இல்ல வளாகத்தில் திறந்துவைக்கப்பட்டது.

அகரம் மக்கள் கலைக்கூடம் கட்டடம் இன்று பல வகுப்புகள் ஒரே நேரத்தில் நடாத்தக்சகூடியவகையில் சன்முகா ஆண்கள் இல்ல வளாகத்தில் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக மிருதங்க வித்துவானும் எமது ஆலோசகருமான திரு சி காண்டீபன் கலந்துகொண்டு கட்டடத்தினை திறந்துவைத்தார். சிறப்புவிருந்தினர்களாக திரு சதீஸன், திரு சிவநாதன், அதிபர் திருமலை திரு நவம், திரு ரகுராம், திரு ஆனந்தரமணன். ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த எமது ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகள், பத்திரிகையாளர்கள். யூடியுப்பர்ஸ் அகரம் மக்கள் கலைக்கூடம் கட்டடம் இன்று பல வகுப்புகள் ஒரே நேரத்தில் நடாத்தக்சகூடியவகையில் சன்முகா ஆண்கள் இல்ல வளாகத்தில் திறந்துவைக்கப்பட்டது.