Akaram Makkal Kalaikoodam

admin

தெற்காசிய சிலம்ப போட்டிகள்

தெற்காசிய சிலம்ப போட்டிகள் உலக ஐக்கிய சிலம்ப சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் இராண்டாவது முறையாக கொழும்பு றோயல் மாஸ் அரேனா அரங்கில் வெகு பிரமாண்டமாக இடம்பெற்ற தெற்காசிய சிலம்ப போட்டிகளின் முடிவில் அகரம் மக்கள் கலைக்கூட கல்லூரி மாணவர்கள் பன்னிரண்டு (12) தங்கம், பன்னிரண்டு (12) வெள்ளி, ஆறு (6) வெண்கலம் உள்ளடங்கலாக முப்பது (30) பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டுள்ளனர். மாணவர்களும் அவர்கள் பெற்ற பதக்கங்களின் விபரமும் தொடு சிலம்பம் பிரிவு லி.டிவாகரன் – 1ம் இடம் தங்கப்பதக்கம் தெற்காசிய சிலம்ப போட்டிகள்

பொழுதுபோக்கு குழுவின் சில பதிவுகள்.

பொழுதுபோக்கு குழுவின் சில பதிவுகள். அகரம் மக்கள் கலைக்கூடத்தில் மாலை வேளைகளில் சதுரங்கம், டாம், தாயம், கரம், பல்லாங்குழி. இறகுப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகள் விளையாட்டு ஆசிரியர் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உலக சிறுவர் தினம்

உலக சிறுவர் தினம் அகரம் மக்கள் கலைக்கூடத்தில் உலக சிறுவர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு ஒவ்வொரு சிறுவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 90 சிறுவர்கள் பங்கேற்றனர்.

பண்ணிசை செயலமர்வு.

பண்ணிசை செயலமர்வு. பண்ணிசை செயலமர்வு. அகரம் மக்கள் கலைக்கூடத்தில் ஆவணி மாதம் 25 மற்றும் 26ம் திகதிகளில் பண்ணிசை செயலமர்வு நடைபெற்றது. இச்செயலமர்வினை திறம்பட சேவை நோக்கோடு நிவாசினி சக்திவேல், கர்நாடக சங்கீத ஆசிரியர் அவர்கள் நடத்தித்தந்திருந்தார். அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

அகரம் மக்கள் கலைக்கூடத்தின் முதலாவது பிரிவின் சிலம்பம் அரங்கேற்ற போட்டிகளும் பரிசளிப்பு விழாவும்

அகரம் மக்கள் கலைக்கூடத்தின் முதலாவது பிரிவின் சிலம்பம் அரங்கேற்ற போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் அகரம் மக்கள் கலைக்கூடத்தின் முதலாவது பிரிவின் சிலம்பம் அரங்கேற்ற போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் 20.08.2023 அன்று திருகோணமலை பிரதான கடற்கரையின் வெலிக்கடை தியாகிகள் அரங்கிற்கு முன்னால் மிகச் சிறப்பாக நடந்தேறியது. அகரம் மக்கள் கலைக்கூடத்தின் சிலம்பாட்ட ஆசான் திரு சுகுமார் ராஜ ஆனந் அவர்களின் வழிகாட்டலில் ஆறுமாதகாலம் தொடர் பயிற்சிகளை மேற்கொண்ட 20 மாணவர்கள் தமது அரங்கேற்றத்தினை செய்திருந்தனர்.

அகரம் மக்கள் கலைக்கூடத்தினை மக்கள் மயப்படுத்தும் நோக்குடன் திருகோணமலை வலய பாடசாலைகளின் காலை ஒன்றுகூடலில் எமது கலைக்கூடம் தொடர்பான அறிமுக உரை

அகரம் மக்கள் கலைக்கூடத்தினை மக்கள் மயப்படுத்தும் நோக்குடன் திருகோணமலை வலய பாடசாலைகளின் காலை ஒன்றுகூடலில் எமது கலைக்கூடம் தொடர்பான அறிமுக உரை அகரம் மக்கள் கலைக்கூடத்தினை மக்கள் மயப்படுத்தும் நோக்குடன் திருகோணமலை வலய பாடசாலைகளின் காலை ஒன்றுகூடலில் எமது கலைக்கூடம் தொடர்பான அறிமுக உரை ஆற்றப்பட்டதோடு, மெது மாணவர்களின் கலைசார் கண்காட்சிகளும் இடம் பெற்று துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. எங்களுடைய முயற்சிகள் ஒவ்வொன்றிற்கும் திருகோணமலை வலய அதிபர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

ஆடிமாதப்பிறப்பினை முன்னிட்டு 16.07.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அகரம் மக்கள் கலைகூடத்தில் ஆடிக்கூழ் வழங்கப்பட்டதோடு பாரம்பரிய விளையாட்டுகள்

ஆடிமாதப்பிறப்பினை முன்னிட்டு 16.07.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அகரம் மக்கள் கலைகூடத்தில் ஆடிக்கூழ் வழங்கப்பட்டதோடு பாரம்பரிய விளையாட்டுகள் ஆடிமாதப்பிறப்பினை முன்னிட்டு 16.07.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அகரம் மக்கள் கலைகூடத்தில் ஆடிக்கூழ் வழங்கப்பட்டதோடு பாரம்பரிய விளையாட்டுகள் #கபடி, #கிட்டிப்பொல்லு, #பல்லாங்குழி #குண்டடித்தல் போன்றவற்றில் மாணவர்கள் பெற்றோர்கள் என்ற வயது வித்தியாசமின்றி அனைவரும் விளையாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்வினை இணைப்பாளர் கேசிகன் தலைமையேற்று நடத்தியிருந்தார். ஆடிக்கூழிலினை கோமதி ஆசிரியை ஒழுங்கமைத்து தந்திருந்தார். அவருக்கு எமது நன்றிகள்.

இலங்கை தேசிய சிலம்பாட்ட சம்மேளனத்தின் பயிற்சியாளர்களால் கடந்த

இலங்கை தேசிய சிலம்பாட்ட சம்மேளனத்தின் பயிற்சியாளர்களால் கடந்த 2ம் 3ம் திகதிகளில் அகரம் மக்கள் கலைக்கூடத்தில் பயிற்சிகள் நடைபெற்றது. அகரம் மக்கள் கலைக்கூடத்தினால் ஒழுங்மைக்கப்பட்டு இலங்கை தேசிய சிலம்பாட்ட சம்மேளனத்தின் பயிற்சியாளர்களால் கடந்த 2ம் 3ம் திகதிகளில் அகரம் மக்கள் கலைக்கூடத்தில் பயிற்சிகள் நடைபெற்றது. எமது 46 சிலம்பாட்ட மாணவர்கள் இப்பயிற்சிநெறியில் பங்கேற்றனர். இப்பயிற்சி நெறியின் தலைமை பயிற்றுவிப்பாளராக திரு ரா திவாகரன், உதவித் தலைவர், உலக சிலம்பாட்ட சம்மேளனம் அவர்களும் உதவிப்பயிற்சியாளராக திரு பு கிஷோக்குமார் இலங்கை தேசிய சிலம்பாட்ட சம்மேளனத்தின் பயிற்சியாளர்களால் கடந்த

ஒளி விழா

ஒளி விழா ஒளி தோன்றுக (ஆதி 1 :3 ) என்பது தான் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுளின் முதல் பேச்சு. ஆழத்தின் மீது பரவியிருந்த இருளை கடவுள் ஒளியின் துணையினால் விரட்டுகிறார். வெறுமையாய் கிடத்த பூமி இப்போது வெளிச்சத்தின் விழுதுகளைப் பற்றிக் கொண்டு ஊஞ்சலாடுகிறது. வரலாற்றில் இருள் என்பது தோல்வியின் அடையாளம். “வரலாற்றின் கருப்புப் பக்கங்கள்” என்றால், அந்த காலகட்டம் தோல்வியின் காலம் என்று பொருள். அந்தக் காலத்தில் வாழ்க்கை இனிமையாக இல்லை என்று பொருள். அந்தக் ஒளி விழா

தைப்பொங்கல்

தைப்பொங்கல் தைப்பொங்கல் தமிழர் திருநாளாகும். உழவர் திருநாள் என்றும் இதை அழைப்பர். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று பொதுவாகப் பெரியோர் சொல்வார்கள். ஆங்கில நாட்காட்டியின்படி தைமாதம் 14 ஆம் திகதி அல்லது 15 ஆம் திகதியில் தைப்பொங்கல் வரும். அதுவே தமிழ் நாட்காட்டியில் தைமாதம் முதலாம் திகதியாகும். இந்தியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரிசஸ் மற்றும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்களால் தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப் படுகின்றது. ஆதிகாலத்தில் விவசாயமே தமிழர்களின் தைப்பொங்கல்